மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது - அக்கரைபற்றில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது - அக்கரைபற்றில்!

 சற்று முன் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானதாக அரசாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வடைந்துள்ளது. 


$ads={2}

அக்கரைபற்றினை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்துள்ளார். குறித்த நபர் அக்கரைபற்று ஆதார வைத்திசாலையிலேயே மரணம் அடைந்துள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.