கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 951 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். குண்டசாலை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
குண்டசாலை - 6
அக்குரணை - 1
பம்பரதெனிய - 1
கலஹா - 2
கங்கவட்டகொரலே - 4
ஹதரலியத்த - 1
கண்டி மாநகர சபை - 2
மெனிக்ஹின்ன - 1
மினிப்பே (ஹசலக்க) - 1
பஸ்பாகேகொரலே - 1
பதஹேவஹட்ட - 2
உடுனுவர - 2
யட்டினுவர - 4
$ads={2}
மேலும் இதுவரை 5 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்குரணையில் 3 மரணங்களும், கலஹா மற்றும் கண்டி மாநகர சபை பிரிவுகளில் தலா ஒரு மரணமும் இதுவரை பதிவாகியுள்ளது.



