கேகாலை தம்மிகவினது கொரோனா எதிர்ப்பு மூலிகை மருந்துக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கேகாலை தம்மிகவினது கொரோனா எதிர்ப்பு மூலிகை மருந்துக்கு அனுமதி!


ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டார தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மூலிகை மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டார தயாரித்த குறித்த மருந்திற்கு ராஜரட்ட பல்கலைக்கழக நெறிமுறைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.


$ads={2}


சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் இன்று (30) இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை கடந்த வாரம், ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவு தம்மிக பண்டார தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.