சபாநாயகருக்கு கொரொனா இல்லை? சபாநாயகர் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சபாநாயகருக்கு கொரொனா இல்லை? சபாநாயகர் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியாகிவரும் செய்திகளை சபாநாயகரின் அலுவலகம் நிராகரித்துள்ளது.

$ads={2}

வழமைபோல புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்கவென சபாநாயகர் நாளை வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு சமூகமளிப்பார் என்று சபாநாயகரின் அலுவலகம் இன்று (31) மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தொற்று இருப்பதாக வெளியாகிய தகவலும் உண்மைக்குப் புறம்பானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு அதிகாரி தற்சமயம் தனிமைப்படுத்தலிலேயே ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.