கொரோனா தொற்றிய உடல்களை கட்டாயம் எரியூட்டப்பட வேண்டும்! -திலும் அமுனுகம

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றிய உடல்களை கட்டாயம் எரியூட்டப்பட வேண்டும்! -திலும் அமுனுகம


கொரோனா தொற்றினால் உயிரிழப்பதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் உடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைத்துப் பாதுகாப்பதற்கான மாற்று யோசனையை அவர் நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


$ads={2}


இது பெருந்தொற்று காலம் என்பதால், சமய உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லையெனவும் உயிரோடிருப்பவர்களின் பாதுகாப்பு கருதி கட்டாய எரிப்பு தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் அரசியல் காரணங்களுக்காகவே கொரோனா உடலங்கள் எரிக்கப்படுகின்றன எனும் குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற அதேவேளை இன்றும் ஜனாஸா எரிப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.