சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

சவூதி அரேபியா, ரியாத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் பொதுமக்களுக்கு விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"எமது தூதரகத்தின் உத்தியோகத்தர்கள் என கூறிக் கொண்டு இலங்கையர்களுக்கு தொலைத் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கு பணம் வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்தும் சில மோசடிக்காரர்கள் தொடர்பாக எமது தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.


$ads={2}


இவர்களை நம்பி எவ்வித பணத் தொகையையும் வழங்க வேண்டாம் என பொதுமக்களை எமது தூதரகம் அறிவுறுத்துகின்றது. 


நாட்டுக்குத் திரும்புகின்ற இலங்கையர்கள் விமான டிக்கட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையிலுள்ள அல்லது சவூதியிலுள்ள டிக்கட் விநியோக எயார்லைன் அலுவலகங்களுக்கு நேரடியாகவே பணம் செலுத்த வேண்டும்."




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.