கண்டி - திகன பகுதியில் வெடிச்சத்தம்? பீதியில் பொதுமக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - திகன பகுதியில் வெடிச்சத்தம்? பீதியில் பொதுமக்கள்!


கண்டி - திகன - அம்பாக்கோட்டை பிரதேசத்தில் இன்று (05) மாலை இரண்டு தடவைகள் வெடிச் சத்தம் ஏற்பட்டதால் பிரதேச மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் இன்று அதிகாலையும், காலையிலும் இரண்டு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது .


இதனிடையே, இன்று மாலை சுமார் 6 மணி தொடக்கம் 6.27 வரை இரண்டு வெடிப்புச் சத்தங்கள் ஏற்பட்டதாக அம்பாக்கோட்டை மக்கள் தெரிவித்தனர்.


$ads={2}


அம்பாக்கோட்டையில் உள்ள இராணுவ முகாமில் ஏதேனும் பயிற்சிகள் இடம்பெற்றதால் இப்படி சத்தம் உண்டாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம், இன்று காலை ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களையும் உறுதி செய்ததோடு இன்று மாலை ஏற்பட்ட வெடிப்புச் சத்தத்தினால் அதிர்வலை ஏதும் பதிவாகவில்லை என்றும் உறுதிசெய்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.