கண்டி மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்; அக்குறணை அதிகூடிய பிரதேசமாக பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்; அக்குறணை அதிகூடிய பிரதேசமாக பதிவு!



கடந்த 02.10.2020 இலிருந்து இன்று (05) வரை கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338 ஆக பதிவாகியுள்ளது.


அதேநேரம், அக்குறணை பிரதேசம் 93 தொற்றாளர்ளுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதென கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி 75 தொற்றாளர்களை கொண்டிருந்து அக்குறணை பிரதேசம், புதிதாக மேலும் 18 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக 93 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.