அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியாதென்றால் பிணத்தை வைத்து சாப்பிடுங்கள்! அசாத் சாலி ஆவேசம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியாதென்றால் பிணத்தை வைத்து சாப்பிடுங்கள்! அசாத் சாலி ஆவேசம்!


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால் உடல்களை பொறுப்பேற்க போவதில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


$ads={2}


முஸ்லிம் மக்கள் ஏற்கனவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். தாய், தந்தை இறந்தாலும் அடக்கம் செய்ய இடமளிக்கவில்லை என்றால் ஜனாஸாக்களை பொறுப்பேற்க போவதில்லை. அடக்கம் செய்ய இடமளிக்காவிட்டால் பிணத்தை வைத்துக் கொண்டு சாப்பிடுங்கள் என அறிவித்துள்ளோம்.


உலகில் 195 நாடுகள் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் எந்த அடிப்படையில் உடல்களை தகனம் செய்கின்றனர்? இது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.