இன்று சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை தொடர்பில் மேலதிக தகவல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை தொடர்பில் மேலதிக தகவல் வெளியானது!


வவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனது 03 வயதான குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார் தாயொருவரை இன்று ஓமந்தை பொலிஸார் மீட்டனர்.


குறித்த இருவரும் நேற்று (27) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


$ads={2}


குடும்ப தகராறையடுத்து தாயார் இந்த விபரீத முடிவை குறித்த பெண் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளுமே சடலங்களாக மீட்கப்பட்டனர்.


இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.