இலங்கைக்கு வருபவர்கள் முன் அனுமதி பெறுவது தொடர்ந்தும் அமுலாகும்! வெளிவிவகார அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு வருபவர்கள் முன் அனுமதி பெறுவது தொடர்ந்தும் அமுலாகும்! வெளிவிவகார அமைச்சு


இலங்கைக்கு வரும் அனைவரும் வெளிவிவகார அமைச்சிடமும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையிடமும் முன் அனுமதி பெறும் நடைமுறையை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுத்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.


$ads={2}

எதிர்வரும் டிசெம்பர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அனுமதி அவசியமில்லை என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனினும், தற்போதுள்ள நடைமுறையை தொடர்ந்தும் அமுல்படுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.