முகக்கவசம் அணியாது கண்டி, கம்பளை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 50 பேரை, சுயதனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட 25 பேருக்கே சுகாதாரப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளபோதிலும் விதிமுறைகளை மீறி இவ்வாறு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட 25 பேருக்கே சுகாதாரப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளபோதிலும் விதிமுறைகளை மீறி இவ்வாறு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.