முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

முன்பள்ளிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதன்படி, முன்பள்ளிகள் மற்றும் பகல் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.