அனைத்து பாடசாலைகளுக்கு சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பாடசாலைகளுக்கு சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!


அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (23) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதனடிப்படையில், அனைத்து மாணவர்களையும் அடுத்த தரத்திற்கு உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.


$ads={2}


அது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும்  கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்று பரவல் காரணமாக பாடசாலைகளின் பரீட்சை நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.