கொரோனா குறித்து சுகாதார அமைச்சின் அதிரடி அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா குறித்து சுகாதார அமைச்சின் அதிரடி அறிவித்தல்!

நாட்டில் எந்த பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கட்டாயம் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய செயற்படுமாறும் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


$ads={2}

இலங்கையில் இதுவரை 36 ஆயிரத்து 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 27 ஆயிரத்து 552 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் 8 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.