நாட்டில் எந்த பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கட்டாயம் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய செயற்படுமாறும் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவர்களில் 27 ஆயிரத்து 552 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 8 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக கட்டாயம் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய செயற்படுமாறும் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
$ads={2}
இவர்களில் 27 ஆயிரத்து 552 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 8 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.