பாணந்துறை – தொடவத்த பிரதேசம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேன்திர சில்வா தெரிவித்தார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.