பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கைகளில் சாதாரண உடை அணிந்த பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்காக சுமார் 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில பேருந்துகள் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக சுமார் 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
$ads={2}
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில பேருந்துகள் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.