பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள், இன்று (23) அதிகாலை 2.00 மணியிலிருந்து முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவுவதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.