இலங்கையில் கொரோனாவினால் இறந்த முதல் வைத்தியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனாவினால் இறந்த முதல் வைத்தியர்!

இலங்கையில் முதல்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


$ads={2} 

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளியவில் வசிக்கும் 69 வயது வைத்தியர் என தெரவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மருத்துவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதாகவும், இரண்டு தனியார் மருத்துநிலையங்களில் நீண்ட காலமாக சிகிச்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.