முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்த ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து மாலைதீவு கவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்த ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து மாலைதீவு கவனம்!


கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மாலைதீவு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் கவனம் செலுத்தி வருவதாக, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சாஹிட் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் சாஹிட் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதேவேளை, உலர்ந்த காணியொன்றில் கொங்க்ரீட் புதைகுழிகளை அமைத்து அதில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.