மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸா நல்லடக்கமா? மங்கள கடும் எதிர்ப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸா நல்லடக்கமா? மங்கள கடும் எதிர்ப்பு


மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுமா என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இது உண்மையாக இருந்தால், இலங்கை தனது சொந்த குடிமக்கள் சிலரின் "இறுதி சடங்குகளை எளிதாக்க’ அண்டை நாட்டைக் கோர வேண்டியது அவமானகரமானது. 

அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் அந்தந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகளைச் செய்ய உரிமை இருக்க வேண்டும்."


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.