இது வரை நிகழ்ந்த இரண்டாம் அலை கொரோனா மரணங்கள் தொடர்பான முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இது வரை நிகழ்ந்த இரண்டாம் அலை கொரோனா மரணங்கள் தொடர்பான முழு விபரம்!


இலங்கையில் கடந்த ஒக்டோபர் 04 முதல் இன்றுவரை கொரோனா தொற்றினால் 139 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் 13 பேர் மட்டுமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.


$ads={2}

2020 அக்டோபர் 04 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட இறப்புகளில் 63 பேர் அதாவது 47.48% விகிதமானவர்கள் 71 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

அத்தோடு 20.86 விகிதமான 61 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 27 பேரும் 16.54 விகிதமான 51 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 22 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 41 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 13 பேரும் 31 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட 04 பேரும் 10 முதல் 30 வயதிற்கு உட்பட 03 பேரும் ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3Shares

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.