கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாண மாணவர்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாண மாணவர்களுக்கான அறிவித்தல்!


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய மாகான மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, குறித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளில் இருந்து இரண்டு கிலோ மீற்றரிலும் குறைந்த அளவிலான தொலைவில் உள்ள ஏதேனுமொரு பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


$ads={2}


மத்திய மாகாண பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வினை முன்வைக்கும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.