திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகள் உடன் தனிமைப்படுத்தலில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகள் உடன் தனிமைப்படுத்தலில்!!

திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் தீீீனா நகர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

$ads={2}

இன்று (24) அதிகாலை 6 மணி முதல் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.