கொரோனா தொற்றிய சடலங்களை குளிரூட்டிகளில் வைப்பதால் வைரஸின் செயற்பாடு அதிகரிக்கும்! -மெத்திகா விதானகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றிய சடலங்களை குளிரூட்டிகளில் வைப்பதால் வைரஸின் செயற்பாடு அதிகரிக்கும்! -மெத்திகா விதானகே


கொரொனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை குளிரூட்டி கொள்கலன்களில் வைப்பதால் வைரஸின் செயற்பாடு அதிகரிக்கும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

கொரொனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது என கூறிய அவர் அரசு இந்த நேரத்தில் மத சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தகனம் செய்யும் முடிவை மாற்றக்கூடாது என கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.