
இதனை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
$ads={2}
ஏற்கனவே புரவி சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் வடமாகாண பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.