இன்றைய தினம் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் விபரம்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 362 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 285 பேரும், சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 77 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 27,590 ஆக உயர்வடைந்துள்ளது.

$ads={2}

அத்துடன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,036 ஆக அதிகரித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.