காலியில் ஜனாஸா அரசாங்க செலவில் இன்று தகனம் செய்யப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலியில் ஜனாஸா அரசாங்க செலவில் இன்று தகனம் செய்யப்பட்டது!

கடந்த 19 ஆம் திகதி காலி தேத்துகொடை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்த நபரின் ஜனாஸா அரசாங்கத்தின் செலவில் இன்று (24) கட்டாய தகனம் செய்யப்பட்டது


$ads={2}

குறித்த ஜனாஸா 83 வயதுடைய அப்துல் ஷேக் காதர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் இதய சிக்கல்கள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக என்று முடிவு செய்யப்பட்டது.

ஜனாஸாவினை தகனம் செய்ய உறவினர்களால் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்றுக்கொள்ளப்படாததால் தகனம் அரசாங்கத்தின் செலவில் மேற்கொள்ளப்பட்டது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.