நேற்று 22 மாவட்டங்களில் பதிவான 580 கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்
byYazh News—0
நேற்று 580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். மேலும் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியிருந்தது.