நாட்டில் அரபு கல்லூரிகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி!! மு.ச.ப.தி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அரபு கல்லூரிகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி!! மு.ச.ப.தி

பின்வரும் நிபந்தனைகளுடன் நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளை மீள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

1. மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் அரபுக் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்.

2. சகல அரபுக் கல்லூரிகளதும் விடுதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

3. உள்ளூர் மாணவர்கள் வீட்டிலிருந்து வந்து அரபுக் கல்லூரி வகுப்புகளில் பங்கு பற்ற மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4. மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளைக் சேர்ந்த அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

5. PHI இன் அனுமதியைப் பெற்று திணைக்கனத்தின் கள உத்தியோகத்தருக்கு வழங்கிய பின்னரே அரபுக் கல்லூரிகள் திறக்கப்பட முடியும்.

$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.