ISOLATION LIFTED: கொழும்பின் சில பகுதிகளில் தனிமைப்படுத்திய பகுதிகள் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ISOLATION LIFTED: கொழும்பின் சில பகுதிகளில் தனிமைப்படுத்திய பகுதிகள் விடுவிப்பு!

கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று (12) காலை முதல் தனிமைப்படுத்தல் செயற்பாடு விடுவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இராணுவத் தளபதி ஷவேந்தர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொழும்பு நகரின் மட்டக்குளி ரன்திய உயன, முகத்துவாரம் மெத்சந்த செவன, முகத்துவாரம் மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ் முகத்துவாரம் உயன, கிராண்ட்பாஸ் சமகிபுர, தெமட்டகொடை மிஹிந்து செத்புர ஆகிய தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

$ads={2}

இதேவேளை, கொழும்பு நகரில் மேலும் 7 தொடர்மாடி குடியிருப்பு தொகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.