மத்திய அதிவேக வீதி: நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய அதிவேக வீதி: நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டமான பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வை தொடர்ந்து நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


$ads={2}

பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரை 31.07 கிலோமீட்டர் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

4 வீதிகளைக் கொண்ட இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை 48 மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொத்துஹெர, பொல்கஹவெல, ரம்புக்கனை மற்றும் கலகெதர ஆகிய பகுதிகளில் 4 வீதி இடைமாறல்களூடாக மத்திய அதிவேக வீதி அமைக்கப்படவுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.