நேற்று கொழும்பில் மாத்திரம் 22 பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று கொழும்பில் மாத்திரம் 22 பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள்!

இன்று முற்பகல் வரை இலங்கையில் 662 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதில் 660 நபர்கள் இலங்கயில் இனங்காணப்பட்டவர்களும், இருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்.


$ads={2}

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 259 கொரோனா தொற்றாளர்கள், நாட்டில் நேற்று இனங்காணப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கொண்ட மாவட்டமாக பதிவாகின. கொழும்பில் 22 பிரதேசங்களில் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

மேலும் களுத்துரை மாவட்டத்தில் 164 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 79 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.