ஹொரவ்பொத்தான, சியாம் ஹாஜியாருக்கு தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹொரவ்பொத்தான, சியாம் ஹாஜியாருக்கு தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள்!


ஹொரவ்பொத்தான, இஹல அங்குநொச்சிய கிராமத்தை சேர்ந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ சியாம் ஹாஜியார் அவர்களுக்கு அரசின் உயரிய விருதுகளான தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள் இன்று (27) அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.


$ads={2}


அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அரசின் மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய விருதான தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள் வருட வருடம் வழங்கபட்டு வருகின்றது. இதனடிப்படையில் இவ்வருடமும் இவ்விருதுகளுக்காக 40 பேர் தெரிவு செய்யப்பட்டு இன்று அநுராதபுரத்தில் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வருடத்திற்கென தெரிவு செய்யப்பட்ட 40 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் தேசமான்ய, தேசகீர்த்தி அல்ஹாஜ் சியாம் ஹாஜியார் என்பது குறிப்பிடத்தக்கது.

- முஹம்மட் ஹாசில்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.