இன்றைய தினம் 52 வயது பெண் அடங்கலாக மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் 52 வயது பெண் அடங்கலாக மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு!


கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 66 வயது ஆண், ராகம பகுதியை சேர்ந்த 75 வயது பெண், கடவத்தை பகுதியை சேர்ந்த 78 வயது பெண் மற்றும் வவுனியா பகுதியை சேர்ந்த 52 வயது பெண் போன்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இந்நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு புதிதாக 668 பேர் இனம்காணப்பட்டுள்ள நிலையில் மேலும் 650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.