வைத்தியர் ஷாஃபி மற்றும் ரிஷாட் பதியுத்தீன் தொடர்பில் வெளியான புதிய சர்ச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியர் ஷாஃபி மற்றும் ரிஷாட் பதியுத்தீன் தொடர்பில் வெளியான புதிய சர்ச்சை!

குருநாகல் மருத்துவர் ஷாஃபி விடுதலை செய்யப்பட்ட அன்று அவ்வேளைஅமைச்சராக பதவி வகித்த ரிசாட் பதியுதீன் காரணம் எதுவுமி;ன்றி என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் என குருநாகல் பொலிஸ் அதிகாரியொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்னை தொடர்புகொள்வதற்கான காரணங்கள் இல்லை இதனால் எனக்கு இது குறித்து சந்தேகம் எழுந்தது என மகிந்த திசநாயக்க என்ற அந்த பொலிஸ்அதிகாரி தெரிவித்துள்ளார். 

மருத்துவர் ஷாஃபி பிணையில் விடுதலையான அன்று மாலை ரிசாத்பதியுதீன் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு திசநாயக்க நீங்கள் நலமாகயிருக்கின்றீர்களா தற்போது உங்களிற்கு மகிழ்ச்சியா என கேட்டார் என முன்னாள் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


$ads={2}

இந்த தொலைபேசி அழைப்பு குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள்அமைச்சர் உங்களை அச்சுறுத்தும் வகையில் பேசினாரா என்ற கேள்விக்கு அமைச்சருக்கு என்னை தனிப்பட்ட ரீதியில் தெரியாது இதனால் அவர் சாட்சியொருவரை தொடர்புகொள்ளவேண்டிய அவசியமில்லை என முன்னாள் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்..

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.