கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 15 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். கண்டி மாநகர சபை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
கண்டி மாநகர சபை - 6
மெததும்பரை - 1
பாததும்பரை - 2
உடபலாத (கம்பளை) - 1
யடினுவர - 1
உடுனுவர - 5
$ads={2}
மேலும் இதுவரை 5 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்குரணையில் 3 மரணங்களும், கலஹா மற்றும் கண்டி மாநகர சபை பிரிவுகளில் தலா ஒரு மரணமும் இதுவரை பதிவாகியுள்ளது.