இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று புதிதாக 688 பேர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று புதிதாக 688 பேர் அடையாளம்!


இன்றைய தினம் இலங்கையில் 2 மரணங்கள் பதிவாகியுள்ளது.


1. கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண். 11ஆம் திகதி மரணம்.

2. பண்டாரகமை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண். 13ஆம் திகதி மரணம்.


இந்நிலையில் இலங்கையில் மொத்த உயிரிழப்பு 154 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றால் புதிதாக 688 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்பிற்பாடு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,478 ஆக உயர்ந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.