கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கவத்த பகுதி வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தை ஒன்று இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின புன்புறத்தில் உள்ள கிணற்றில் சுமார் 5 அடி நீளமான சிறுத்தை வீழ்ந்து கிடப்பதை வீட்டு உரிமையாளர்கள் கண்டு இது தொடர்பில் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
$ads={2}
இதனையடுத்து அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிணற்றுக்குள் பொறி ஒன்றை இட்டு பாதுகாப்பான முறையில் சிறுத்தையை மீட்டு எடுத்துச்சென்றனர்.