கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 552 ஆக உயர்வடைந்துள்ளது.
கண்டி மாநகர சபை பிரதேசத்தில் 143 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.$ads={2}
அக்குறனை பிரதேசத்தில் மொத்தமாக 135 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 44 கொரோனா தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.