விறகு சேகரிக்க சென்ற சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்; 33 வயது சந்தேகநபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விறகு சேகரிக்க சென்ற சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்; 33 வயது சந்தேகநபர் கைது!


சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குடா-ஓய பொலிஸார் 33 வயது சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


குறித்த 11 வயது சிறுவனும், அவரது மாமாவும், சந்தேகநபரும் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்திலேயே விறகு சேகரிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


$ads={2}


அவர்கள் இருவரும் விறகு சேகரித்துவிட்டு வீடு திரும்பியபோது சிறுவன் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.


சந்தேகநபர் நேற்று (10) வெல்லவாய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


இந்த சம்பவம் குறித்து குடா-ஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.