நாட்டில் 2021 முதல் இவ்வாறான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 2021 முதல் இவ்வாறான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!

2021 ஜனவரியில் இருந்து 06 வகையான மக்கும் தன்மை அற்ற பொருட்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சச்செட் பாக்கெட்டுகள், ஊதப்படக்கூடிய விளையாட்டுபகரணங்கள், பூச்சிக்கொல்லி போத்தல்கள், கொட்டன் பட்ஸ் மற்றும் மேலும் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

தடை செய்யப்படும் பொருட்களின் பட்டியலைத் தொகுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.