அரசுக்கு எதிராக சுதந்திரக் கட்சியின் தயாசிரி ஜயசேகரவின் குரல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசுக்கு எதிராக சுதந்திரக் கட்சியின் தயாசிரி ஜயசேகரவின் குரல்!

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் நபர்கள் புதைக்கப்படுவதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டுள்ள அரசாங்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர கடுமையாக விமர்சித்துள்ளார்.

$ads={2}

இலங்கையில் பிறந்த ஒருவர் இலங்கையில் மரணிக்கும்போது அவரது உடலை புதைக்காமல் வேறு நாடுகளுக்கு அனுப்புவது நியாயமான காரியமல்ல. முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய மார்க்க கிரமங்களுக்கு அமைய உடலை புதைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்படி குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.