கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டது முதல் 1900 நபர்கள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டது முதல் 1900 நபர்கள் பலி!

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட நாள் முதல் கடந்த நவம்பர் மாதம் இறுதியான வரையான காலம் வரை நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 1900 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப் பகுதியிலேயே இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.


$ads={2}

இவ்வாறான பின்னணியில், கடந்த சில தினங்களாக நாளாந்தம் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

வாகன சாரதிகளின் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.