கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட அக்கரைபற்று 5,14, மற்றும் 03, ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
$ads={2}
அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.