கேகாலை மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு எதிராக பாணி மருந்து தயாரித்த தம்மிக்க பண்டார அனுராபுரம் ஜெ ஸ்ரீமகாபோதி அருகில் வைத்து பூஜை செய்து கொள்ள சென்றிருந்தார்.
எனினும் ஜெஸ்ரீமகாபோதிக்கு அருகே செல்வதற்கு தம்மிக்க பண்டாரவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதன்போது "கோபத்துடன் நான் உலகையே காப்பாற்றுவதற்காக மருந்தை தயாரித்தேன் நான் காளி என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த மருந்தை ஏன் அவமதித்தீர்கள் ஒதுக்கிவைக்குமாறு கூறினீர்கள்.
புனிதமான ஸ்ரீமகாபோதி அடிவாரத்தில் பூஜை செய்ய முயன்றேன் ஏன் அனுமதி வழங்கவில்லை நான் காளி உங்கள் அன்னை ஏன் மருந்தை ஒதுக்கி வைத்தீர்கள் அனுமதி வழங்குங்கள் என கூறி அங்கு சில நிமிடங்கள் பரபரப்பாகியது.
எனினும் ஜெஸ்ரீமகாபோதிக்கு அருகே செல்வதற்கு தம்மிக்க பண்டாரவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
$ads={2}
அதன்போது "கோபத்துடன் நான் உலகையே காப்பாற்றுவதற்காக மருந்தை தயாரித்தேன் நான் காளி என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த மருந்தை ஏன் அவமதித்தீர்கள் ஒதுக்கிவைக்குமாறு கூறினீர்கள்.
புனிதமான ஸ்ரீமகாபோதி அடிவாரத்தில் பூஜை செய்ய முயன்றேன் ஏன் அனுமதி வழங்கவில்லை நான் காளி உங்கள் அன்னை ஏன் மருந்தை ஒதுக்கி வைத்தீர்கள் அனுமதி வழங்குங்கள் என கூறி அங்கு சில நிமிடங்கள் பரபரப்பாகியது.