கொரோனா மருந்தை கண்டுபிடித்த தம்மிகவுக்கு, பூஜைக்கு சென்ற போது நேர்ந்த கதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மருந்தை கண்டுபிடித்த தம்மிகவுக்கு, பூஜைக்கு சென்ற போது நேர்ந்த கதி!

கேகாலை மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு எதிராக பாணி மருந்து தயாரித்த தம்மிக்க பண்டார அனுராபுரம் ஜெ ஸ்ரீமகாபோதி அருகில் வைத்து பூஜை செய்து கொள்ள சென்றிருந்தார்.

எனினும் ஜெஸ்ரீமகாபோதிக்கு அருகே செல்வதற்கு தம்மிக்க பண்டாரவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


$ads={2}

இதேவேளை தம்மிக்க பண்டார அங்கிருந்த நாயக்க தேரரை சந்தித்தார்.

அதன்போது "கோபத்துடன் நான் உலகையே காப்பாற்றுவதற்காக மருந்தை தயாரித்தேன் நான் காளி என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த மருந்தை ஏன் அவமதித்தீர்கள் ஒதுக்கிவைக்குமாறு கூறினீர்கள்.

புனிதமான ஸ்ரீமகாபோதி அடிவாரத்தில் பூஜை செய்ய முயன்றேன் ஏன் அனுமதி வழங்கவில்லை நான் காளி உங்கள் அன்னை ஏன் மருந்தை ஒதுக்கி வைத்தீர்கள் அனுமதி வழங்குங்கள் என கூறி அங்கு சில நிமிடங்கள் பரபரப்பாகியது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.