LOCKDOWN : உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 இடங்கள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 இடங்கள் முடக்கம்!

எஹிலியகொட மற்றும் கொடகவல பிரதேச சபை பிரிவுகளில் பின்வரும் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எஹெலியகொடை


$ads={2}

மின்னானா, விலேகொடை, யகுடகொடை, அஸ்ககுல வடக்கு, போபத்தை

கொடகவல

ரக்வான நகரம், ரக்வான வடக்கு & தெற்கு, முசிம்புலா, கொட்டலை

அவிஸ்ஸாவலையில் நேற்று 150 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.