எஹிலியகொட மற்றும் கொடகவல பிரதேச சபை பிரிவுகளில் பின்வரும் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எஹெலியகொடை
கொடகவல
ரக்வான நகரம், ரக்வான வடக்கு & தெற்கு, முசிம்புலா, கொட்டலை
எஹெலியகொடை
$ads={2}
கொடகவல
ரக்வான நகரம், ரக்வான வடக்கு & தெற்கு, முசிம்புலா, கொட்டலை
அவிஸ்ஸாவலையில் நேற்று 150 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.