இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்ட கொரொனா தடுப்பு மருந்துக்கு WHO இணக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்ட கொரொனா தடுப்பு மருந்துக்கு WHO இணக்கம்!!

இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்குரிய விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) அமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

$ads={2}

இதில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் தேவையான நிதியைப் பெறுவது, தடுப்பு மருந்து பெற வேண்டியவர்களை தீர்மானிப்பது உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்வதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.