Ada Derana |
சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 30 கைதிகளுக்கும் மற்றும் இரண்டு அதிகாரிளுக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
$ads={2}
எவ்வாறாயினும், குறித்த கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தற்போதைய நிலையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.