அனைவருக்கும் ரூ.10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கும் திட்டம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைவருக்கும் ரூ.10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கும் திட்டம்!!!

கொரோனா பரவலை தொடர்ந்து சுய தனிமைபடுத்தலில் இருக்கும் குடும்பங்களுக்காக ரூ. 10000 பெறுமதியான அத்தியவசிய உலர் உணவுப்பொதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டேலி நியூஸ் தெரிவித்துள்ளது.

இராணுவ வீரர்களின் உதவியுடன் இச்செயற்றிட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக பசில் ராஜபக்ச அவர்கள் கடந்த 27 அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.


$ads={2}


அத்தியவசிய உணவு வகையான மரக்கறிகள், பழங்கள் மற்றும் உலர் உணவு அடங்கிய ரூ. 5000 பெறுமதியான பொதிகள் சுய தனிமைபடுத்தலில் இருக்கும் குடும்பங்களுக்கு இரு தடவைகள் வழங்கப்படவிருக்கின்றன.

கம்பஹா மாவட்டத்தில் சுய தனிமைபடுத்தலில் இருக்கும் 6807 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி நேற்று (31) வழங்கப்பட்டதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார். கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படாமல் தங்களது வீட்டிலே சுயதனிமைபடுத்தலில் இருப்பவர்களுக்கான செயற்றிட்டத்தில் இது அடங்கும்.(Yazhnews)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.